Publisher: உயிர்மை பதிப்பகம்
ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒரு யோக நூல் என்று தெரியாமலேயே மக்கள் அதை பாராயணம் செய்து வருகிறார்கள். பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் மிக அழகாக இந்த நூல் அமைந்துள..
₹71 ₹75
Publisher: ஆதிரை வெளியீடு
'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் த..
₹181 ₹190
Publisher: சீர்மை நூல்வெளி
திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, தற்போது வன்முறைச் சம்பவங்களும் சீரழிவுகளும் ஏற்படுகின்ற நிலமாகும். இன்றியமையாத இத்தொகுப்பில், ஷாமையும் அதன் சிறப்புகளையும் குற..
₹133 ₹140