Publisher: உயிர்மை பதிப்பகம்
நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சர..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிக்கைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நன்பர் டி.என்.விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது..
₹76 ₹80
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.
ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது? அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது? வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
ஒரு வேட்..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆட்சிமுறை ஒரு பார்வைநிர்வாகத்தின் மேல் மட்டத்தில் நீண்ட அனுபம் பெற்றவர். மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகள் வகித்து, அவர் பெற்றுள்ள அனுபவம், இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளியாகிறது.ஒரு ஜனநாயக நாட்டில், நிர்வாகம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதில் உள்ள குறைகள், ..
₹219 ₹230
Publisher: தமிழினி வெளியீடு
விற்பனைத் துறை அனைத்துப் பொருட்கள். சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியது. வணிக நோக்கில் உருவாக்கப்படும் எப்பொருளும். எச்சேவையும் விற்பனைக்காகவே என்பது அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஆனால் இன்று நமக்கிடையே விற்பனைத்துறை குறித்த குறைவான புரிதல் உள்ளது. அத்துறையின் திறன்கள் மெய்ஞானம் போல ..
₹95 ₹100