Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்தி..
₹214 ₹225
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக்..
₹124 ₹130
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து லிளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவார்களுக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும என்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியா..
₹33 ₹35
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன "மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள் உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, எனவே மரணமில்லை...
₹228 ₹240