Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல்...
₹86 ₹90
Publisher: இந்து தமிழ் திசை
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...
₹95 ₹100