Menu
Your Cart

Self - Development | சுயமுன்னேற்றம்

வாழ்க்கையே ஒரு வழிபாடு
-5 % Out Of Stock
வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. ..
₹181 ₹190
வாழ்வின் அற்புதமான ரகசியங்கள்
-5 %
மும்பை மாநகரின் மிகநெரிசலான போக்குவரத்துக்கு இடையே பயணம் செய்து கொண்டிருக்கும்போது கோர கோபால் தாஸ் அவர்களுக்கும், அவருடைய நண்பர் ஹேரிக்கும் இடையேயான உரையாடலே இந்நூல் மக்கள் எதிர்கொள்ளும் நிலைகளையும் ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியத்தைக் கண்டு கொள்ளும் வகைகளையும் தொடர்ந்த இனிய வாழக்கைக்கான திறவுகோலைக்..
₹599 ₹630
வாழ்வே ஒரு மந்திரன்
-5 %
ஒருநூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால், அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை, பிடித்துப் பிழிந்த சாற்றை யாராவது கொடுத்தால் பருகத் தயாராயிருக்கிறோம் என்று சொல்பவரா நீங்கள்?..
₹285 ₹300
வாழ்வை போற்று
-5 %
வாழும் சூழலுக்கு ஏதோ ஒருவகையில் பயனாக இருக்க வேண்டும், புரிதல் ஏற்பட உதவ வேண்டும், வாழ்வை விரித்து - உயர்ந்தவைகளைப் பார்க்கத் துணைசெய்ய வேண்டும், அதன் சாத்திய திசைகளில் பயணமாக வேண்டும் என்கிற எண்ணங்கள்தான், ‘வாழ்வைப் போற்று'. நரம்புகளிலேறும் விஷக்கொடுமைபோல் வாழ்வின் ஆரோக்கியமான சிலவற்றையேற்றிக்கொண்..
₹95 ₹100
வாழ்வோம் வளத்துடன்
-5 %
வாழ்க்கை என்பது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடைப்பட்டதுதான் என்ற வாழ்வியல் உண்மையை உணர்ந்து, இன்பத்தில் துள்ளாமல், துன்பத்தில் துவளாமல் வாழப் பழகுவது எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது. நீந்துவது எப்படி என எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் நம்மால் நீந்த முடியாது. தண்ணீரில் இறங்கித்தான் நீந்தப் பழக..
₹81 ₹85
விஐபிகளின் ரிலாக்ஸ் யுத்திகள்
-5 % Available
மன அழுத்தம், தூக்கமின்மை, தனிமை உணர்தல், பதற்றம், ஏமாற்றம், கோபம், தோல்வி, பயம், என்ன செய்வதென்று தெரியாத நிலை... இன்றைய வேகமான பரப்பரப்பான காலகட்டத்தில் மேற்கண்ட இந்த உணர்வுகள் தாக்காத மனிதர்களே இல்லை. மன அழுத்தம் ஏற்பட பெரும் காரணம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலை வேலை என்று ஓடுவது..
₹181 ₹190
விதையாக இரு
-5 % Available
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏடுகளாக! ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மறை சொன்ன திருக்குறள், வாழ்வுக்குத் தேவையான அத்தனைக் கோட்பாடுகளையும் சொல்லும் ஆத்திசூட..
₹200 ₹210
Showing 421 to 432 of 463 (39 Pages)