Menu
Your Cart

Essay | கட்டுரை

மனிதனும் மதமும்
-0 % Out Of Stock
Publisher: PSRPI Veliyidu
மனிதனும் மதமும்மதத்தை ஒரு சுயநல காரியமாகப் பண்ணிவிட்டானே தவிர, வாழ்க்கையினுடைய பொது நலத்திற்காக ஏற்பட்டது என்று சொல்லுதுபோல செய்யவில்லை, செய்ய முடியவில்லை - ஏன்? அந்த அறிவு இருந்தால்தானே அவர்களுக்கு?-தந்தை பெரியார்..
₹10 ₹10
மனிதனை இயக்குவது மனமா மூளையா?
-5 % Out Of Stock
ஆதி மனிதர்களின் மூளை எப்படிச் செயல்பட்டது என்பதில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மனித மூளை பற்றியும் மனம் பற்றியும் என்ன சொல்கின்றது என்பதுவரை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்து வாழ்வியலும் ஆன்மிகமும் மனம், மூளை தொடர்பாக முன்வைக்கும் சிந்தன..
₹119 ₹125
மனிதன் தோன்றியது எப்படி
-5 %
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார். மனிதன் பரிணாம வளர்ச்சிய..
₹119 ₹125
மனிதப் புனிதன் ஆபிரகாம் லிங்கன்
-5 %
அமெரிக்க வெண் மாளிகையை அணி செய்த அனைவருள்ளும் அதிகப் புகழுக்குரியவரும் இயேசு நாதருக்கு அடுத்தபடியாக அமெரிக்க மக்களால் அதிகம் மதிக்கப்படுப வருபவருமான ஆபிரகாம் லிங்கன், அடர்ந்த காட்டின் நடுவே இருந்த சிறு குடிலில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தார். மரம் வெற்றியும் படகோட்டியும் பிழைத்த அவர் பின்னர் பெரிய வ..
₹62 ₹65
மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா?
-5 %
அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது.       - விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின். எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட..
₹114 ₹120
Showing 4333 to 4344 of 5105 (426 Pages)