Publisher: கருந்திணை
கருட புராணம் பக்கம்
பாப புண்ணியங்களை எடுத்துச் சொல்லும்
சிரவணர்கள்
சித்ரகுப்தன் கணக்கும் நரகங்களும்
ஜனன மரண விதிகள்
மகன்கள் பேரன்கள் கர்மம்
தானத்தின் சிறப்பும் உயிர் பிரிதலும்
சித்ரவதை எமலோகத்தில்
ஈமக் கிரியைகள்
அருணாசல புராணம்
பக்தி வந்தால் புத்தி போகும்
சோதிடம்
ஆத்மா
”நான்”
மோட்சமும் நரகமும்..
₹57 ₹60
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத்துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியமே முதன்மையான தத்துவமும், அரசியலும் ஆகும்.
ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது நாம் திருக்குறளை முன் வைக்கிறோம்.
இந்தித்தேசியம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முன்வை..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியா ஒரு மாபெரும் பன்மியத் தேசம். இந்தப் பன்மியம் பல நூறாக இருந்தாலும் திராவிடம் ஆரியம் ஆகிய இருபெரும் தேசியங்களின் வரலாறு மிகக் கூர்மையாக இயங்குகிறது. இதில் பண்டைய வரலாறு புராண வரலாறாக உருவாக்கப்பட்டது. இப்போது வரலாறு தரவுகள் அடிப்படையிலும் ஆய்வுகள் அடிப்படையிலும் அணுகப்படுகின்றன. இந்த நூல் ஒரு ..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அ..
₹570 ₹600