Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

ஜோசப் ஸ்டாலின்
-5 %
சென்ற யுத்தம் ஒரு கோடி பேரை பலி வாங்கியது. அடுத்த யுத்தம் ' அது எத்தனைப் பேரை பலி கேட்கும்? ஆனால், நாம் போராட வேண்டி ஏற்பட்டால் நமது தகப்பன்மார்களைப் போல கசாப்புக்கடை அடிமாடுகளாக விழுந்து சாகமாட்டோம். நாம் நமது சோவியத் தேசத்துக்காக, எதற்காக உயிரைக் கொடுக்கிறோம் என்பதை பூரணமாகத் தெரிந்துகொண்டே உயிர்வ..
₹190 ₹200
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-5 %
ஞானக்கூத்தன் (1938-2016) தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கசடதபற, ழ சிற்றிதழ்களின் நிறுவனர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். கவனம் என்ற கவிதைச் சிற்றிதழையும் கொண்டுவந்தார். மரபுக் கவிதையின் ஒலியைப் புதுக்கவிதையில் கொண்டுவந்து தனித்துவம..
₹95 ₹100
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
-5 %
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால் அவரது வாழ்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலுன் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்..
₹190 ₹200
தஃப்லே ஆலம் பாதுஷா
-5 %
உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் வா..
₹105 ₹110
வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்வதுதான் உங்கள் கனவு என்றால் அந்தக் கனவை நனவாக்க உதவும் பல பாடங்கள் தங்கக்கட்டிகள் போல் இந்தப் புத்தகத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் உத்வேகமூட்டும் சாதனை வரலாறு...
₹350
தஞ்சை ப்ரகாஷ் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-5 %
தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எஸ்.ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர், புனைகதை எழுத்தாளர். கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி, பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர். மொத்தத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வது..
₹95 ₹100
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை
-0 % Out Of Stock
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள  சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்...
₹10 ₹10
Showing 445 to 456 of 874 (73 Pages)