Menu
Your Cart

2026 New Releases

ருஷ்யப் புரட்சி 1917
-5 %
உலக வரலாறு அசாதாரண உத்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமில்ல;கடுமையான திடீர்த் திருப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடீர்த் திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக் கறை படிந்த ரொமானவின் எதேச்சாதிகார வண்டி ஒகர அடியில் குடை சாய்ந்து வீழ்ந்து நொறுங்கியது...
₹285 ₹300
ரூஷ்யச் சிறுகதைகள்
-5 % Out Of Stock
Publisher: Dravidian Stock
அக்டோபர் சோஷலிசப் புரட்சி என்னும் மாபெரும் வீரச் செயலின் உள்ளார்ந்த விதிமுறைத் தன்மையை நன்கு புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் கட்டாயம் அக்கறைக்கு உரியவையாக இருக்கும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் புதிய ருஷ்ய இலக்கியத்தைத் தோற்றுவித்த பூஷ்கின் முதல் தற்காலத..
₹95 ₹100
வ.உ.சியின் உயில்
-5 %
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுதேசி கப்பல் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி 'கப்பலோட்டியத் தமிழன்' என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார்; மாடுகள் இழுக்கும் செக்கைத் தான் இழுத்துச் செக்கிழுத்த செம்மலானவர். இந்திய சுதந்திரப் போரில் தம் கைப் பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில..
₹57 ₹60
வணக்கமும் வாழ்த்தும்
-5 %
அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் 'குறளமுதம்' நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் மூன்றும் இணைந்த..
₹95 ₹100
வந்தேன்டா பால்காரன்
-5 %
இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக உருவானது எப்படி? அந்த வெண்மைப் புரட்சியின் பின்னால் இருந்த உண்மையான நாயகர்கள் யார்?"வந்தேன்டா பால்காரன்" நூல், இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன், அமுல் (AMUL) கூட்டுறவு இயக்கம், கைரா விவசாயிகள், மற்றும் இந்தியாவின் பால்..
₹143 ₹150
வரலாறும் நிகழ்கால அக்கறைகளும்
-5 %
வரலாறும் நிகழ்கால அக்கறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் எஸ்.வி.ராஜதுரை..
₹361 ₹380
வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் )
-5 %
தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர். அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது. மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது. ..
₹95 ₹100
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர்
-5 %
தமிழ் என்னுஞ் சொல்லின் உற்பத்தியைக் குறித்துப் பலர் பலவாறு கூறியுளர். தமிழ் என்னும் சொல், இடப்பெயர் மக்களுக்காதல் மக்கட்பெயர் மொழிக்காதல் என்னும் ஓர் இயற்கை விதியைப் பின்பற்றித் தோன்றியிருத்தல் வேண்டுமேயன்றி வேறு எம்முறையிலும் தோன்றியிருக்க முடியாதென்பது எமது துணிபு...
₹143 ₹150
வருடிச் செல்லும் வழித்தடங்கள்
-5 %
பல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன? அது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர..
₹190 ₹200
Showing 457 to 468 of 504 (42 Pages)