Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஆனந்த யாழ்நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’, ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னோடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில..
₹214 ₹225
Publisher: குமுதம்
விசேஷ சக்தி வாய்ந்த திருக்கோயில்களின் தெய்வீகப் பெருமையை விளக்கும் அரிய நூல்..
₹133 ₹140
Publisher: குமுதம்
நினைத்தாலும் வென்று தரிசித்தாலும் துன்பமில்லா இன்ப வாழ்க்கையை நம் குடும்பம் பெற்று மகிழும்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
மனநிலையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வருவதின் மூலம் துயரசாபத்தை வரமாக மாற்றும் ஆத்ம வித்தையை கற்றுக் கொடுக்கும் குருவின் ஞானமொழிகள் அடங்கியது இந்நூல்..
₹57 ₹60
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஆனந்த வாழ்விற்கு யோகமும் தியானமும்கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதை’யாக இருக்கிறது இன்றைய மனிதனின் வாழ்க்கை. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டி மனிதன் தானே இயந்திரமாகி ஓய்வு ஒழிச்சலின்றி ஓடுகிறான். அதனால் அவன் மன நிம்மதி தொலைந்து போகிறது. உடல் ஆரோக்கியமும் குறைந்து ..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக..
₹219 ₹230