Publisher: வாசகசாலை பதிப்பகம்
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை அவர்களின் அச..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனித வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்களும் கொள்கைகளும் இருந்தாலும், வாழ்க்கை தங்கள் முன் வைக்கும் சவால்களைச் சமாளித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே எல்லோரின் உள்ளார்ந்த விருப்பமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் இன்பத்தை அதன் கடைசி துளிவரை அனு..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகளாவிய இணையத் தளங்கள் மூலம் வணிகம் செய்தல் - ஒரு விளக்கக் கையேடு!..
₹86 ₹90
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
இ-பப்ளிஷிங் மற்றும் கால் செண்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா?..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
இ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த இ-மெயிலைத் திறம்படப் பயன்படுத்தும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாக நீங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்...
₹48 ₹50
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இ.எம்.எஸ்கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். ராஜாக்கள் போல அதிகாரம் செலுத்திய குடும்பம் இவருடையது. இவருடைய வீட்டுக்கு முன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கூன்வளைத்து கும்பிட்டு காத்திருந்தன. ..
₹166 ₹175
Publisher: பாரதி புத்தகாலயம்
இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறுஇ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அதிகாரம் படைத்த சனாதான குடும்பத்தில் பிறந்தவர் என்கிற பின்னணியை தூக்கி எறிந்தவர். இவருக்கு இந்திய மார்க்சிய தத்துவ மரபில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. உலகிலேயே முதன் முதலில் தேர்தல் அரசியல் மூலம் இவரது தலைமையில் கேரளாவில் ஆட்சி அமைக்கப்பட்டத..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக்கும் ஜாலம் இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. தொன்மத்தின் வாசம் உள்ளோடி நிற்கும் மொழி, சொல்தேர்வின் நேர்த்தியைக் காட்டுகிறது. பார்வையின் கூர்மை மொழியின் திண்மையாக வெளிப்படுவது பெருந் தேவியின் கவிதைகளின..
₹67 ₹70