Publisher: மாணிக் பதிப்பகம்
ஆதியோர்கள் அறிவரும் மீண்டும் ஒன்றாக அவதரித்திருக்கிறார்கள். அவதார்கள் அறுவருக்கும் ஐம்பூத வல்லணை மற்றும் நான்மறைகளை கற்பிக்க. பொன்னகரமான குமேருவில், பகவான் ப்ரசுராமர் காத்துக் கொண்டிருக்கிறார். விந்தைக் கூடமான ஆழியில் கல்வி கற்க போகும் அவதார்கள் அறுவரும் சந்திக்கப் போகும் சாகசங்கள் என்ன? அவர்கள் கண்..
₹474 ₹499
Publisher: தமிழினி வெளியீடு
ஆழி சூழ் உலகு (நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று...
₹523 ₹550
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதுதான். குழந்தைகளுடன் நாம் உரையாடலை நிகழ்த்தும்போது, அவர்கள் உதிர்க்கும் தனித்துவமான மொழிகளை தவற விடுகிறோம். நம்முடைய பொதுப்படையான புரிந்துகொள்ளுதலை அவர்கள்மேல் திணிக்கிறோம். ஒழுக்கம், மரியாதை என்ற பெயரில் அவர்களின் தனித்துவமான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோம். ..
₹114 ₹120
Publisher: படவணு பதிப்பகம்
வழிப்போக்கனாய் வந்த எனக்கு வாழ்க்கையில் சிறிது நேரம் நிம்மதியைக் கொடுத்தது
பேருந்தின் ஜன்னலோர இருக்கை..
₹228 ₹240
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான, ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது. * வேதங்கள், கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே! * சோம பானம் என்பது சாராயம்! * திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்ட..
₹285 ₹300