Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விட..
₹248 ₹300
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பினாங்குச் சிறையில் வாடிய தமிழக இளவரசனின் கண்ணீர்க் கதை...
₹333 ₹350
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஆளப்பிறந்தவர் நீங்கள்தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா? அவர்களை உருவாக்குவது யார்? எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா? தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன? அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா? தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன? அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கி..
₹264 ₹278
Publisher: கிழக்கு பதிப்பகம்
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது.
எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கால நிகழ்வை, தலைவர்களின் நடப்புகளு..
₹280 ₹295
Publisher: அ பதிப்பகம்
"ஒரு மாகாணத்தின் ஆளுநர், அம்மாகாணத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள அனைத்து நபர்களின் நேரடி வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அல்லது ஒரு மாகாணத்தின் ஆளுநரை, மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற மேலவை இருக்கும்போது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ரகசிய வா..
₹114 ₹120
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள..
₹190 ₹200