Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சமீராவின் வாழ்க்கையில் அனிருத்தின் வருகை வித்தியாசமான சூழ்நிலையில் நிகழ்கிறது. அடுத்தநாள் நடக்கவிருக்கும் அவனுடைய திருமணம் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக நின்று விடுகிறது. நன்றாகப் படித்து, வேலைக்குப் போய் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியம் சமீராவுக்கு. உடனே மணமுடித்து மகளை வீட்ட..
₹189 ₹199
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்த கதைகளைப் பொறுத்தவரை ஏதோ மனித வர்க்கத்திற்கு செறிவூட்ட வேண்டி மேற்கொண்ட அறிவார்ந்ததொரு முயற்சியன்று. சக மனிதர்கள் செய்கையினாலோ, சைகையினாலோ நங்கூரம் வீச, விளைந்த அதிர்வலைகளை, சலனத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. இதயத் துடிப்பின் பேச்சு! அவ்வளவே!..
₹105 ₹110
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இதயத்தை திருடுகிறாய்கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்... வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்” என்றவுடன் சட்டென்று கையைப் பின்னுக்கிழத்த கார்த்திகா உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள்.”அப்புறம்...உதட்டுக்குள்ள சிரிப்பை அடக்கிகிட்டு முறைக்கிற பொண்ணுகள ப..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி ..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
முக்கியமாக தி.ஜ.ர.வ.ரா., கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்ரமண்யன், ஏ.என். சிவராமன், பி.எஸ். ராமையா, ரா.நா. போன்றவர்கள் அரசியல் நெருப்பில் முக்குளித்துப் பத்திரிகைக்கு வந்தவர்கள். இவர்கள் அன்போடும் ஆதரவோடும் தங்கள் சங்கப் பலகையில் இடம் கொடுத்து என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களிடம் தினந்த..
₹0 ₹0
Publisher: விகடன் பிரசுரம்
இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்..
₹95 ₹100