Menu
Your Cart

Essay | கட்டுரை

வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
வம்சமணிதீபிகை
-5 %
எட்டயபுர சமஸ்தான சரித்திரம்.....
₹219 ₹230
வயது எட்டு முதல் பதினெட்டு
-5 %
எட்டு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வது, பதினான்கு முதல் பதினெட்டு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதைவிட எளிதானது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த இரண்டு பருவ காலக் கட்டத்தில் உள்ளவர்களையும் வளர்ப்பது எளிதல்ல. இரண்டுமே பெற்றோர்களுக்கு சவால் விடும் பருவம். இளம் வளர் பருவத்தி..
₹143 ₹150
வயல்காட்டு இசக்கி
-5 %
நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொ..
₹333 ₹350
வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
-5 %
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்..
₹214 ₹225
வரம்
-5 %
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இ..
₹190 ₹200
வரலாறு (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 05
-4 % Out Of Stock
வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..
₹86 ₹90
வரலாறு என்பது கற்பிதம்
-5 %
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் * நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள *வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில் *எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று நூலாசிரியர் ச..
₹238 ₹250
Showing 5029 to 5040 of 5371 (448 Pages)