Publisher: எதிர் வெளியீடு
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நமது மூத்த தலைமுறைத் தோழர்கள் நெருப்பாற்றில் எதிர் நீச்சலடித்தவர்கள். அன்னியராட்சியின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் சந்தித்து பல்லாண்டுகள் சிறையில் இருந்தவர்கள். சொத்து சுகங்களை இழந்து பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணம் செய்தவர்கள்! அவர்களால் பயிற..
₹261 ₹275
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நம் நாட்டின் வட எல்லை முதல் தென்குமரி வரை புகழ்பெற்று விளங்கும்
குடைவரைக் கற்கோவில்கள்,
குகைக்கோவில்கள்,
மலைக் கோவில்கள்,
செங்கற்கட்டுமானக் கோவில்கள்,
அவற்றின் தரைப்படம்,
குறுக்குவெட்டுத் தோற்றம்,
எழுந்தருளியுள்ள கடவுள்களின் பெருமைகள்,
சிற்பச் சிறப்புகள்,
கோவில் நிர்மாணித்த அரசர்கள்,
அவர்களின் இறைத..
₹656 ₹690
Publisher: பாரதி புத்தகாலயம்
அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து ..
₹95 ₹100
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹114 ₹120
இந்தியக் குடிசை"நமது நாட்டு மக்களின் மூடத் தனத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கங்களையும், கையூட்டுக்குப் பலியாவதையும், ஒற்றுமைக் குறைவையும், அடிமைத் தனத்தையும் தீண்டாமையின் கேட்டையும் தெளிவாகவும், நுணுக்கமாகவும் இந்நூலாசிரியர் நயமாக விளக்கிக் காட்டியிருப்பதுடன், நமது அறியாமையை - மூட..
₹62 ₹65
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின..
₹0 ₹0