Menu
Your Cart

Special Offers

இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்கமுடியும்?
-5 %
"இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது இதுவரை இதுவரை எங்கேயும் நாம் கேட்டிராத அரசியல் கைதிகளின் குரல்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்து, அவர்களுடைய நிலையை மையப்படுத்தி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதன்மூலம், அரசை விமர்சிப்பவர்களைக் குற்ற..
₹379 ₹399
இன்னும் ஒரு பெண்
-5 %
தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்-துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவு-மாக சுஜ..
₹105 ₹110
இன்னும் சில சிந்தனைகள்
-5 %
தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் ..
₹171 ₹180
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
-5 % Out Of Stock
சு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் மு..
₹114 ₹120
இன்னும் மனிதர்கள்
-5 %
இன்று நவீன தமிழ் இலக்கியம் எதார்த்தத்தை தாண்டி வெவ்வேறு கதையாடல்களில், சொல்லாடல்களில், இசங்களில், நுட்பமான மொழிக் கட்டுமானங்களில், தொன்மங்களின் பரிமாணங்களில் அசுர பாய்ச்சலில் பாய்கிறது என சொல்லப் படுகிறது. இருக்கலாம். ஆனால் வாழ்வும் அதில் பின்னிப் பிணைந்திருக்கும் சிக்கலான முடிச்சுகளும், மனிதர்களின்..
₹143 ₹150
இன்னும் மிச்சமிருக்கிறது
-5 %
மனித வாழ்வுத் தருணங்களை மிக நுட்பமாக அணுகியிருக்கின்றன இக்கதைகள். தனிமனித வாழ்வை மையப்படுத்தி அதன் அகவோட்டத்தின் நுண்ணுணர்வுகளை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறது. புற சூழலின் தாக்கத்தின் விளைவாக அகம் கொள்ளும் ஆற்றாமை, கொடுந்துயர், சஞ்சரிப்புகளை இக்காதாப்பாத்திரங்களின் வழியே காண நேர்கிறது. வாழ்வின்..
₹105 ₹110
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
-5 %
அனைத்து உயிரினங்களுக்கும் பூமிதான் ஆதாரம் என்பதை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை அவர்களுக்கு சாவு பற்றிய பயமோ, பசி பற்றிய கவலையோ, இல்லாமல் இருந்தது அவர்கள் வயல் முயல்கள் போல, கடல் மீன்கள் போல சுதந்திரமாய் வாழ்ந்து வந்தனர்...
₹38 ₹40
Showing 5413 to 5424 of 28097 (2342 Pages)