Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹86 ₹90
Publisher: Anamika Alphabets
இப்போதுஉயிர்வெல்லம்;அல்ல-வெண்கலம்;இன்னும்-வெங்காயம்;வேறு-பெருங்காயம்…சமரில் பட்டதோ?சாம்பாரிலிட்டதோ? ..
₹86 ₹90
Publisher: க்ரியா வெளியீடு
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது.
நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மன..
₹352 ₹370
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கவிதை இந்த பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலகாலமாக எவரும் அழிக்க முடியாததாக இருக்கிறது...
₹94 ₹99
Publisher: அந்திமழை
சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது.
பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு.
வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220