Publisher: விகடன் பிரசுரம்
தொண்டு, சேவை, பொது நலம் ஆகியவற்றுக்கான விளக்கத்தை அறநூல்களாகக் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள். அவர்களுள் ஒருவராக, ஆதரவற்றோருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அவர்களை அரவணைத்து அருள்புரியும் கருணைக் கடல் சிவானந்தர். தமிழகத்தில், தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர்..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன. இமயமலையின் அழகையும் குளிரையும் அனுபவிக்க உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இமயமலையின் பனியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவின் மிதமான தட்பவெப்ப நிலைக்கு இமயமலை மிக முக்கியக் கார..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கட்டுரை ஐயாவின் கணக்குப் புத்தகம். அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுவயது முதல் பார்த்து வந்து அவரின் அப்பாவின் மீதான பார்வை அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் அவர் பெட்டியினுள் கண்டெடுக்கும் அவருடைய கணக்குப் புத்தகத்தைப் பார்ப்பதில் முடித்து ஒரு முழுமையான வாழ்வனுபவத்தை வாசக..
₹171 ₹180
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்கள்: 1. அறிவு என்னும் அருள் 2. பக்தர்களின் பாதை 3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் 4. திருமணம் 5. சிந்தனையின் சிறப்பு 6...
₹1,463 ₹1,540
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது. ..
₹190 ₹200
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்..
₹456 ₹480