Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கவிதை இந்த பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலகாலமாக எவரும் அழிக்க முடியாததாக இருக்கிறது...
₹114 ₹120
Publisher: அந்திமழை
சமூக அக்கறையும் தீவிரமான அரசியல் பார்வையும் கொண்ட நவீன மகளிர் உலகின் குரல் தீபலட்சுமியுடையது.
பரிவும் தாய்மையும் வாஞ்சையும் தோயும் வரிகளே மறுகணம் மூர்க்கமாய் முழங்கவும் செய்கின்றன என்பதே இந்நூலின் சிறப்பு.
வாசிப்பவரை நெருடச்செய்யாமல் அதே சமயம் தன் தரப்பின் தரவுகளைத்தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220
Publisher: விகடன் பிரசுரம்
தொண்டு, சேவை, பொது நலம் ஆகியவற்றுக்கான விளக்கத்தை அறநூல்களாகக் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள். அவர்களுள் ஒருவராக, ஆதரவற்றோருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அவர்களை அரவணைத்து அருள்புரியும் கருணைக் கடல் சிவானந்தர். தமிழகத்தில், தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர்..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன. இமயமலையின் அழகையும் குளிரையும் அனுபவிக்க உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இமயமலையின் பனியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவின் மிதமான தட்பவெப்ப நிலைக்கு இமயமலை மிக முக்கியக் கார..
₹48 ₹50