Menu
Your Cart

Poetry | கவிதை

சொற்கள் பூக்கும் மரம்
-5 % Out Of Stock
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை. கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி. கற்பனை என்பது மேலதிக சிந்தனை. மொழி என்பது கருவி. தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை. புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும். முயற்சிக்கும் அளவைப் பொறுத்து அந..
₹114 ₹120
சொல் வெளித் தவளைகள்
-5 %
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக் கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின் சுவாரஸ்யம்.” - ஸ்ரீநேசன் “அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.” - ஜமாலன்..
₹124 ₹130
சொல்லினும் நல்லாள்
-5 %
புகைப்படக்கருவியின் கோணத்திற்குள் அடங்கிவிடுகின்றன கட்புலனாகிற காட்சிகள் சட்டகத்திற்கும் அப்பால் எட்டியவரையிலும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை..
₹95 ₹100
சொல்லில் சரியும் சுவர்கள்
-5 %
ரிஸ்மியாவின் கவிதைகள் வழக்கமான ஒரு நிகழ்ச்சியின் பிறழ்வாக பழுத்த இலை பூமியை நோக்கி விழுவதுபோலத் தெரிவற்று மருகி வீழ்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் தனிமை அடிக்குறிப்பாகவோ குறியீடாகவோ முனகியும் திமிறியும் மருகியும் சாரமாகிறது. தனிமை இவர் கவிதைகளில் மையத்தில் இல்லை. மகிழ்ச்சியான தனிமையும் இல்லை. சொந்தம..
₹95 ₹100
சொல்வனம்
-5 % Out Of Stock
பத்திரிக்கை உலகில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்த விகடன் என்றால், அதற்கு முழுமுதல் காரணம் வாசகர்கள்தான். ஆனந்த விகடனின் இதயத் துடிப்பான வாசகர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பகுதிதான் ‘சொல்வனம்’. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தரமான கவிதைகளை வெளியி..
₹470 ₹495
சோ.தர்மன் கவிதைகள்
-5 %
கவிதைப் படைப்பென்பது, நெஞ்சின் அடியாழத்திலிருந்து எதுக்களித்து கொப்பளித்துப் பீறிட்டு, பின்னர் வெற்றிடமாக அரவமின்றி மனசை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டும். நம் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சோ அல்லது ஒரு சிறு புன்னனையோ வெளிப்பட்டு கவிதை நம்முள் படிய வேண்டும். நான் எழுதியுள்ள கவிதைகளை கவ..
₹114 ₹120
Showing 553 to 564 of 1089 (91 Pages)