Publisher: தன்னறம் நூல்வெளி
“எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால் அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு உயிர் ஒரு குறியீடாக, ஒரு அளவீடாக. மாறிவிடுகிறது. அதன் சின்னஞ்சிறு உலகம், அதன் உழைப்பு முதலியவை உ..
₹143 ₹150
Publisher: பென்விழி பதிப்பகம்
பசுமையில் சுவாசிக்கும் ஓர் நெஞ்சம், மழைதுளியில் உருகும் ஒரு மனம், இலைகளோடும், இமைகளோடும் பேசும் கவிதைகள், இயற்கையை நேசிக்கும் உங்களுக்கான இந்தப் பயணம்.....
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆ..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
இயற்பியல் கண்டுபிடிப்புகள் / வளர்ச்சி ஆகியவற்றின் சுருக்கமான வரலாறு, படக்கதைகளின் வடிவில்...
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
இயற்பியலின் தாவோ” நவீன இயற்பியலுக்கும் கிழக்கத்திய இறைஞானத்திற்கும் இடையிலான ஒப்புமைகள் பற்றிய நூல். இது கண்ணுக்குப் புலப்படாத அணுவியல், நுண்ணணுவியல் உலகினையும், மீப்பெரும் அளவிலான பேரியக்க மண்டலத்தையும் சார்பியல், குவாண்டம் கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது உணர்ந்து அறியக்கூடிய உண்மைகள் த..
₹0 ₹0