Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைம..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது.
உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரைய..
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
தாரிக் ரமதான் தமிழில் :யூசுப்ராஜா மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது.பொருத்துபோகக் கூடியவராக,அன்பு ,மென்மை,மாறாத நேர்மையுடையவராக,அனாதைகளின்,ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது...
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றிய இலக்கிய ஆக்கங்கள் பல மொழிகளிலும் நிறையக் காணக் கிடைக்கின்றன. அவைகளில் சில இந்த மகத்தான மனிதரின் வாழ்வியல் சம்பவங்களை ஆதாரமாக்கியும், இன்னும் சில அவரின் தூதுத்துவத்தையும் அதன் விளைவான விழிப்பூட்டும் பிராச்சாரம் பற்றியும், வேறு சில அவர் நிகழ்த்திய அற்புதங்களால் அன்றாட ..
₹475 ₹500
Publisher: சீர்மை நூல்வெளி
கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவர..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
இறைமை”இல்லை என்போர் என்னைத் தொலைக்கின்றனர்உண்டு என்போர் என்னைக் கடந்து செல்கின்றனர்தெரியாது என ஒப்புக்கொள்வோர் என்னைக் காண்கின்றனர்”..
₹48 ₹50
Publisher: ஆற்றல் வெளியீட்டகம்
இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) - ப.கலாநிதி :இறை என்பது இயற்கையின் தாய்.இயற்கை என்பது இறையின் வடிவங்களுள்ஒன்று. கடலில் அலைகளை இறையின்பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தைஇறையின் மனதாகவும், எரிதழலை இறையின்குணமாகவும் பார்ப்பது, கவித்துவச் சிந்தனைஅல்ல; இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும்பாத..
₹67 ₹70