Publisher: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு”திருவள்ளுவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர். அவர் நெஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக்..
₹665 ₹700
Publisher: நர்மதா பதிப்பகம்
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் அமைந்துள்ளது. இந்நூலின் வடிவம் ஓலைச்சுவடி வடிவில் அமைந்திருப்பது இதன் முக்கியமான அம்சமாகும்...
₹190 ₹200
Publisher: கவிதா வெளியீடு
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்பட..
₹350