Publisher: கலப்பை பதிப்பகம்
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத..
₹152 ₹160
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
2002-இல் நடத்தப்பட்ட நேர¢காணலில் இந்து என்ற சொல் குறித்தும், இந்து மதம் என்ற பண்பாட்டு மாயை குறித்தும் தொ.பரமசிவன் வழங்கிய அர்த்தம் நிறைந்த விளக்கங்களின் சிறுவெளியீடே இந்நூல். இந்து மதம் என்ற போர்வையிலே இங்கு நிகழ்த்தப் பெறும் மத அடிப்படையிலான மறைமுகத் தன்மைகொண்ட மோசடிகளை இந்நூலில் அம்பலப்படுத்துகிற..
₹29 ₹30
Publisher: வணக்கம் வெளியீடு
ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்..
₹209 ₹220
Publisher: ரிதம் வெளியீடு
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவ..
₹189 ₹199