Menu
Your Cart

2025 New Arrivals

ந.பிச்சமூர்த்தி - வாசிக்க வேண்டிய சிறுகதைகள்
-5 %
அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘..
₹152 ₹160
ந.பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பி..
₹162 ₹170
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
-5 %
85 வயது கல்வியியல் அறிஞர் மைல்ஸ் ஹார்ட்டன் அவர்களுக்கும், 70 வயது கல்வியியல் அறிஞர் பாவ்லோ பிரெய்ரி அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலின் பதிவே "We make the Road by Walking" என்ற நூல் என்று அறிந்தவுடன், இரவே படிக்கத் தொடங்கினேன். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை உலுக்கி எடுத்தது. கல்வி குறித்த ..
₹333 ₹350
நடுநிசி எல்லைகள்
-5 %
‘உயரும், ஒளிரும் இந்தியா என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பத்தை தோலுரித்துக் காட்டும் சுசித்ரா விஜயன், அடிப்படைக் குடியுரிமைகளும், பெரிதும் பீற்றிக்கொள்ளப்படும் “மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்” நற்பேறுகளும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் எல்லையோர மக்களின் சொல்லப்படாத, கவனத்தையீர்க்கும் கதைகளைப் பேசுகிற..
₹437 ₹460
நடுப்போரில் தீவைத்தல்
-5 %
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இ..
₹561 ₹590
நண்பனா? எதிரியா?
-5 %
ஐந்து வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளிடம் ஏராளமான கேள்விகள் முளைக்கும். இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் பதில்களும் அதற்கான தேடலும் உருவாகும்...
₹57 ₹60
நபிகள் நாயகம் - சில முக்கியக் குறிப்புகள்
-5 %
இஸ்லாம் குறித்து எழுதும் நிபுணர்களில் ஜியாவுதீன் ஸர்தாரும் ஓருவர். இறைத்தூதராக மட்டும் பாராமல் ஒரு மனிதராகவும் முகம்மதை இந்த நூலில் காண விழைகிறார் ஜியாவுதீன். இதற்காக ஆதாரமான மூல நூல்களை அணுகியும், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவைப் பற்றிய புதிய ஆராய்ச்சியைச் சேர்த்தும், இதுவரை பெரும்பாலும் புறக்கணிக்க..
₹190 ₹200
நரம்பு அறுந்த யாழ் - ஈழத் தமிழரின் கண்ணீர்க் கதை
-5 %
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன..
₹190 ₹200
Showing 601 to 612 of 971 (81 Pages)