Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்டிகள் கிடைக்கின்றன. இதற்கு முன் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்..இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி..
₹57 ₹60
Publisher: Dravidian Stock
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக விளங்கும் தி.மு.க. விற்கு 45ஆவது வயதில் தலைவராக வருவது சாதாரண காரியமல்ல. குடிப்பெருமை, குலப்பெருமை இல்லாத கலைஞர் தி.மு.க. விற்குத் தலைவராக வந்தது அவரது உழைப்பினாலேயேயன்றி வேறு எந்தக் கருணையினாலும் அல்ல. கட்சித் தொண்டராக இருந்து கட்சித் தலைவராக வந்தவர்கள் விரல் ..
₹95 ₹100
Publisher: மணற்கேணி பதிப்பகம்
‘தொழிலாளர் சட்டம்’ என்னுடைய ஏரியாவாக இருந்தாலும், நான் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட முதல் ஆண்டிலேயே மனித உரிமை வழக்குகளில் ஆஜரானேன். ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலர் மிசா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை உரிமைகள்கூட மீறப்பட்டு, அனைவரும் அடித்துத் துன்புற..
₹95 ₹100
இவர்தான் பெரியார்ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த வெளியீடு...
₹171 ₹180
Publisher: விஜயா பதிப்பகம்
ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த நூல்...
₹157 ₹165
Publisher: சிந்தன் புக்ஸ்
இவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு!” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..
₹133 ₹140
..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்..
₹48 ₹50