Publisher: நர்மதா பதிப்பகம்
ஆழ்வார்களும் - நாயன்மார்களும்கூட அவரவர் பகவானை ஆச்ரயித்து - உபாஸனை செய்து மோக்ஷ நிலை பெற்று இன்றும் புகழ் பெயரோடு நிலை நிற்கிறார்கள். அவ்வளவு ஏன்? காளிதாஸன் போன்ற பெரும் புலவர்களும் சங்கரர் - மத்வர் - ராமானுஜர் போன்ற பல ஆசார்யர்களும் தங்கள் தங்கள் தெய்வத்தை உபாஸித்துப் பெரிய பெரிய மஹான்களாகவும் ஞான..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
பின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதைய..
₹546 ₹575
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சித்திரவதை மையத்தின் நிலவறைச் சிறைகளிலிலுள்ள நான்கு கைதிகளின் கதை இது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத சமயங்களில் இஸ்தான்புல் பற்றிய கதைகளை அவர்கள் தங்களிடையே சொல்லிக்கொள்கிறார்கள். கதை, நிலவறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே நிலப்பரப்பிற்குத் திரும்புகிறது. மனிதர்களை மையமாகக் கொண்டு நகரும் நாவல் பி..
₹285 ₹300
Publisher: இலக்கியச் சோலை
இஸ்ரேல் தனிநபர் படுகொலை அல்லது தற்கொலை படைத்தாக்குதல் ஆகியவற்றை நடை முறைப்படுத்தும் போது “ஒரு அராபியன் மற்றொரு அராபியனை கொன்றதைப் போல தோன்ற
வேண்டும்” என்ற பாணியை பின்பற்றும்.
இதே பாணிதான் இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது.
அதாவது மஸ்ஜிதிற்கு தொழுகைக்கு வரும் முஸ்லிம்களை முஸ்லிம்களே குண்டு வைத்து கொல..
₹48 ₹50
Publisher: சீர்மை நூல்வெளி
இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஃபலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் மிக முக்கியமான புத்தகம். இஸ்ரேலைக் கட்டமைக்க உதவிய ‘கட்டுக்கதைகளும்’, தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் ஃபலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் வ..
₹285 ₹300