Menu
Your Cart

2025 New Arrivals

நிழல் பொம்மை
-5 %
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் த..
₹513 ₹540
நிழல்கள் மாறும் நொடி
-5 %
மனித உறவின் சிக்கல்களையும் மாற்றம் அடைந்துகொண்டிருக்கும் சமூகத்தின் உட்கட்டமைப்பையும் நுட்பமாக சித்தரிக்கும் நாவல். ஒரு கிராமத்தின் நிழல்கள் மெல்ல மெல்ல மாறி, பாரம்பரியத்தின் நங்கூரம் அசையத் தொடங்குகிறது. கிமானி, தன் கொள்கைகளின் கோட்டையில் நிலைத்து நின்று, மாறி வரும் உலகை எதிர்க்கிறார். மன்மோகன், நக..
₹361 ₹380
நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்
-5 %
இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை ப..
₹361 ₹380
நீந்தத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி நீந்தத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி
-5 %
எனது கதைகள் அனைத்துமே பேரன்பு மற்றும் அறம் பேசும் கதைகள் தான். ஆம், மனிதனின் அறியாமை, தவறு, பொய், கோபம், காதல், நட்பு, திருட்டு, இயலாமை போன்றவற்றின் மூலம் அறத்தையும், பேரன்பையும் பேசும் கதைகள். இந்த சிறு கதைத் தொகுப்பை படித்து முடித்தபின், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நீங்கள் உணர்ந்தாலோ, உங்களத..
₹189 ₹199
நீரிழிவு ஆயுர்வேதத் தீர்வு
-5 %
Publisher: Rupa Publications
ஆயுர்வேத மருத்துவ நிபுணர், 'வைத்யா' திரு.ரா.பாலமுருகன், B.A.M.S புகழ்பெற்ற கோவை ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தபின்பு கல்லூரி ஆசிரியராகத் தன் மருத்துவப் பயணத்தைத் தொடங்கியவர். நிறைந்த வைத்ய ஞானமும் பழுத்த அனுபவமும் கொண்டவர். ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். தமிழக அரசு மருத்து..
₹280 ₹295
நீலப் பொருளாதாரம்
-5 %
கடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கர..
₹276 ₹290
நீலப்பெருங்கடல்
-5 %
அய்யப்ப மாதவனின் கவிதைகளோடு ஆழமாக உறவாட இறங்கும்போது, ஒரு கட்டத்திற்கு அப்பால் நமது மனம் காதலையும் கவிதையையும் தவிர வேறு எதுவுமற்ற உலகத்தில் தனியே துாக்கிவீசப்பட்டதைப்போன்று ஆகிவிடுகிறோம். வாசித்த பிறகு, மொழியை அழித்துவிட்டால் கூட கவிதை நமது மனதில் உட்கார்ந்திருப்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. அதுவ..
₹181 ₹190
Showing 649 to 660 of 971 (81 Pages)