Menu
Your Cart

2025 New Arrivals

பெற்றதும் இழந்ததும்
-5 %
பத்திகள் எழுதுவதில் ஒரு சுதந்திரம் இருப்பதை உணரமுடிந்தது. பத்திரிகை நிருபர் போன்ற வேலை இல்லை அது. எழுத்தாளர்கள் தங்களது பார்வையை வெளிப்படுத்தும் அரங்கம் அது. எல்லோரும் பார்க்கும் விஷயத்தைதான் அவர்கள் எழுதினாலும் அவர்களது பார்வை தனித்துவமானது என்று காண்பிக்க முடிந்தது. இன்று நியூயார்க் டைம்ஸ், கார்டி..
₹342 ₹360
பேசத் துணிந்த எழுத்துகள்
New -5 %
எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகள..
₹276 ₹290
பேரழிவுகள் -1 (நிலம்)
-5 %
பூமி தன்னை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது பஞ்சபூத போழிவுகளை துணைக்கழைத்துக் கொள்ளும். இயற்கை துயிலும் நேரம் உருமாறிய மனிதம், யுத்தங்களுக்கும் இனப்படு கொலைக்கும் உத்தரவு போடும். சுற்றுச்சூழல் எதிர்வினையாற்றும். நிலம் நடுநடுங்கும். கிடுகிடுக்கும். நேராய் பிளக்கும். சறுக்கும். பூமத்திய ரேகை இடம் மாற..
₹228 ₹240
பேரழிவுகள் -3 (காற்று)
-5 %
சிறப்புப்பெயர் கொண்டு சீராட்டினாலும், சீரழிக்காமல் விடாது சூறாவளிக் காற்று.! நாடுகள் நடு கற்களாகும். காலச்சுவடு முகவரி இழக்கும். கடவுள் வரும் வரை காத்திருக்காது பேரழிவு. பூமித் தொட்டிலை புயல் அரக்கன் பேயாய் ஆட்டுவான். கட்டிடங்கள் நிலைகுலையும். நகரம் நரகமாகும். பிரபஞ்சம் உயிர்ப்புடன் இருக்க காரணம்..
₹219 ₹230
பேரழிவுகள் நெருப்பு-4
-5 %
நில்லாத நெருப்பு, சொல்லாமல் நெஞ்சைச்சுடும். ஊழிப்பெருந்தீயாய் உலகை அழிக்கும். காடுகள் கொள்ளி வாய்பிளக்கும்.!..
₹181 ₹190
பேரழிவுகள்-2(நீர்)
-5 %
நீர் அமிழ்தம். நிரம்பி வழிந்தால் பேரழி உயிர்த்தாகம் கொண்ட ஊழிப்பெருவெள்ளம் ஒருபோதும் தாகம் தணிக்காது. தகன மேடை அமைக்கும் தண்ணீர் மீது. கொள்ளிடம் 'கொல்லிடம்' ஆகும். வன்மம். பனி சறுக்கும். புதைக்கும்.பெரும்பாவம் ஏற்கும். மும் மதமும் மொழிந்த மகா பிரளயம் - முற்றுப்பெறாத முராரி ..! பேரழிவு.! 'வெள்ளரிப..
₹228 ₹240
பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பொய்யில் பூத்த நிஜம்
-5 %
நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல...
₹323 ₹340
போண்டு
-5 %
மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும..
₹209 ₹220
Showing 649 to 660 of 822 (69 Pages)