இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?என்னை பொறுத்தவரையிலும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற இலக்கியம், மனித வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் இன்றைய தினம் ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்று கூட இல்லை.-தந்தை பெரியார்..
₹14 ₹15
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுரை இலக்கியம் என்றால் வ.ரா.வை மறக்கமுடியுமா? இதோ வ.ரா.வுக்குப் பிரகு வாராது வந்த மாமணியாய் ப.க. பொன்னுசாமியும் தமிழின் முக்கியமான கட்டுரைப் படைப்பாளர்கள் வரிசையில் தமிழின் முக்கியமான கட்டுரைப் படைப்பாளர்கள் வரிசையில் இணைகிறார். தம் தெளிந்த சிந்தனையைப் பகுத்தும் தொகுத்தும் ஒரு சிறுகதையைப் போன்ற க..
₹247 ₹260
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலக்கு 2020ஒவ்வொரு இந்தியனும் முக்கியமாக இந்த நாட்டின் இளைஞன் ஒரு வித்தியாசமாக செயல்பட முடியும்.“இலக்கு 2020” என்ற இந்த நூல், நாளய் இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம். அவர்களின் இலக்கு, இந்தியாவை 2020 ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த நாடாகவும் உலகின் முதல் 5 பொருளாத..
₹109 ₹115
பெரும் சவால்களைச் சந்திக்க நேர்ந்தபோதிலும், மனம் தளராத விடாமுயற்சியுடன், உலகிலேயே மிகவும் கடுமையான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற ‘யூபிஎஸ்சி’ தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டங்களை இந்நூல் சித்தரிக்கிறது. சிக்கிமைச் சேர்ந்த, பார்வைத் திறனற்ற ஓர் இளம்பெண், கேரளாவைச் சேர்ந..
₹474 ₹499
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல். சமயமும் சமூக கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலில் குவிமை..
₹219 ₹230
Publisher: கிழக்கு பதிப்பகம்
இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திவந்த போர், மக..
₹238 ₹250
Publisher: தணல் பதிப்பகம்
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்எஸ்.முத்துமீரான் இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிந்தவூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய இலக்கியப் பயணத்தை 1958 டிசெம்பர் 2ம் திகதி தன் முதலாவது வானொலியில் ஒலிபரப்பப்பட்டதிலிருந்து இன்று வரை சளையாது இலக்கியப் பணியாற்றிக்கொண்டு வருகின்றா..
₹57 ₹60