Publisher: நீலம் பதிப்பகம்
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக
இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த
நாளங்களை வெளிக்காட்டியபடி
முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை
மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200
Publisher: மோக்லி பதிப்பகம்
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 (சிறுகதைகள்) - ராமா சுரேஷ் :தமிழ் நிலத்திற்கு வெளியிலான தமிழர்களின் கதைகள் என்னும் வகையில் இந்தத் தொகுப்பின் கதைகள் முக்கியமானவை. புதிய நிலங்களில் தம்மை பொறுத்திக் கொள்ள யத்தனிக்கையில் அந்நிலத்தின் மூன்றாம் பிரஜையாய் பார்க்கப்படுவதின் வலிகளையும், ஆன்மா தொலைந்து போன வளர்ந்த தேச..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒன்றை மட்டும் உறுதியாக நான் தெரிந்து வைத்திருக்கிறேன். வெளி மனம் என்பது போலவே உள் மனம் அல்லது ஆழ் மனம் உண்டு. வெளி மனத்தால் ஒன்றை பதிந்து வைத்திருக்க இயலும் அல்லது தள்ளிவிட இயலும். ஆழ்மனம் அப்படிப்பட்டது அல்ல. அதற்கு எந்த காயத்தையும் வரவு வைத்துக்கொள்ள இயலுமே தவிர தள்ளிப்போடவோ, அழித்து விடவோ தெரியாத..
₹428 ₹450