Publisher: நேர்நிரை பதிப்பகம்
நடுக்கடல் தனிக்கப்பல்- யுக பாரதி :சிலுவை சுமக்காத எழுத்துமனம் யுகபாரதியுடையது. சொல்ல வருவதை எந்த தயக்கமும் இல்லாமல், ஜோடனை செய்யாமல் தரும் வல்லமை பொருந்திய கைகள் அவருடையது. வார டைரிபோல வாரந்தோரும் உலகில் நடக்கும் சம்பவங்களை உள்வாங்கிக்கொண்உ அதற்கான எதிர்வினைபோல அமைந்த கட்டுரைகள் இவை!..
₹57 ₹60
Publisher: நேர்நிரை பதிப்பகம்
நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.நான் குளித்த அடையாளத்தை ந..
₹200
Publisher: எதிர் வெளியீடு
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
Publisher: தேநீர் பதிப்பகம்
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல்
வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தி..
₹114 ₹120
Publisher: ஏலே பதிப்பகம்
ஒரு கவிதையைப் படித்த பிறகு அதில் எழுதியவனைத் தேடாதீர்கள் அது கண்ணாடிக்கு முன் நின்று அதைச் செய்தவனைத் தேடுவது போன்றது..
₹86 ₹90