Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். இதற்கு முன்பு பிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்துப் பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இந்தக் கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகள..
₹95 ₹100
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
இலக்கியப் படைப்பின் ஒரு வாசகம் நிகழ்த்தும் மாயங்களை, ஒரு கோட்டுச் சித்திரமும் நிகழ்த்திவிடும். எழுத்தையும் ஓவியத்தையும் ஒன்றாகப் பதிப்பிக்கும் முயற்சிகள் தமிழில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனலாம். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு புதிய முயற்சி. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய ..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; ..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெ..
₹171 ₹180
Publisher: மேன்மை வெளியீடு
அழிந்து வரும் அல்லது மனித இனத்தால் அழிந்துக்கொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுக்கும் ஒரு அறைகூவல் தான் இந்தப் புத்தகம் இயற்கைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் இடர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகம் ஒரு கண்திறப்பாக இருக்கும்...
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்பே..
₹143 ₹150
Publisher: பூம்புகார் பதிப்பகம்
தவறு செய்பவர்கள் எப்பொழுதும் தப்பித்துக் கொண்டு இருக்க முடியாது ஏதாவது ஓர் இடத்தில் அகப்பட்டு உண்மை வெளிவரும்.ஊழல் அமைச்சர்களைப் பதவியில் இருந்து இறக்க தகுந்த ஆதாரங்களைக் கொடுக்கும் பத்திரிக்கையாளரான லதிகாவை கண்டால் அரசியல்வாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது.
லதிகாவால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட குமர..
₹43 ₹46
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உயிர்த் தேன்தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பைக் கருத்துகளால் விளங்கிக் கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1980களில் கதை சொல்ல வந்த ஆபிதீன், நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார்.சாமான்ய இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்து கிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள்..
₹233 ₹245