Menu
Your Cart

2025 New Arrivals

வாடிவாசல் (வரைகலை வடிவில்)
-5 %
செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்கா..
₹261 ₹275
வாதவூரான் பரிகள்
-5 %
ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார். எ..
₹95 ₹100
வானம் முழுவதும்
-5 %
கீழ் நடுத்தர வர்க்கத்தில் தாம்பத்தியக் காதல் என்பது பல கஷ்டங்களுக்கு இடையேதான் முயன்று அடையப் படுகிறது:தானே கிடைப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் அடைய முடியாதவர்கள் அநேகர், இந்தத் தோல்விக்குக் காரணம் தமது கலாச்சாரம், நமது பாரம்பரியக் குருட்டு நம்பிக்கைகள் என்கிறார் வானம் முழுவதும் நூலாசிரியர் ராஜேந்திர ..
₹152 ₹160
வான்
-5 %
விண்வெளியுடன் மனிதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் சடாரென்று உலகம் இருண்ட யுகத்துக்குள் விழுந்து விடும்! இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று நாம் வாழும் இந்த இனிமையான வாழ்க்கையின் பின்னணிக் கலைஞர்கள் யாரென்று நினைத்தீர்கள்? விண்வெளி விஞ்ஞானிகள்தான். நமது வாழ்வின் சின்னச் சின்னச் செயற்பாடுகளில் க..
₹152 ₹160
வான் திறந்த வெளிச்சம்
-5 %
ஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மட்டுமல்ல. ஆராய்ச்சி செய்தலும், அதன் அடிப்படையில் செயல்படுதலும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் பழனித்துரை அழகாகச் சொல்கிறார். ஆசிரியப்பணி என்பது மானுடத்தை மாண்புறச் செய்யும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதே இந்த நூலின..
₹247 ₹260
வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?
-5 %
நூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பாட்டைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள்..
₹171 ₹180
வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அ..
₹285 ₹300
Showing 697 to 708 of 734 (62 Pages)