Menu
Your Cart

2026 New Releases

முளைக்கத் தெரியாத விதை
-5 %
முளைக்கும் ஆற்றலிருந்தும், மண்ணின் கரடுமுரடான சூழலையோ அல்லது காலத்தின் கட்டாயத்தையோ கண்டு தயங்கி நிற்கும் ஒரு விதையின் மனப்போராட்டமே இந்தத் தொகுப்பின் அடிநாதமாகத் துடிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வெறும் சொற்களின் சேர்க்கை அல்ல; அவை ஒரு ஆன்மாவின் உரையாடல்கள். தலைப்புக் கவிதையான 'முளைக்கத் தெர..
₹124 ₹130
முள்ளிப்புல்
-5 %
எல்லா திசைகளையும் உரசியபடி முள்ளிப்புல்லொன்று நிலத்தில் ஓடுவதைப் பார்த்தேன். முதலில் அதுவொரு கால்பந்தை போலத் தெரிந்தது. சிறிது நேரத்தில் விசித்திரமான கடல் பிராணியாகத் தோன்றியது. அடுத்த கணமே அது எனது தலையைப் போலானது. இப்போது இந்தக் கரை முழுக்க உருண்டு ஓடுவது எனது தலையென நினைக்கும் போதே அந்த உதிரி முள..
₹143 ₹150
மூன்று ஆண்டுகள்
-5 %
ருஷ்யா... அவரை நெடுங்காலத்துக்கு நினைவில் வைத்திருக்கும். பாசமுள்ள இதயத்தின் துயரமான சிரிப்பில் பிரகாசிக்கின்ற அவருடைய எழுத்துக்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அறிவை ஏராளமாகக் கொண்டிருக்கும் அவருடைய கதைகள் -இவற்றின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ருஷ்யா நெடுங்காலத்துக்கு முயற்சி செய்யும்.....
₹152 ₹160
மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்
-5 %
இதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்...
₹171 ₹180
"இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடிக்கடி பேசுகிறவர்களின் பட்டியல் அலைபேசியில் இருப்பதுபோல இதோ என் கைக்கெட்டும் தூரத்தில் 'மெய்யழகன்' புத்தகம் இருக்கிறது. அது உங்களிடமும் இருந்தால் அன்பை ஒரு பூப்பந்தைப்போல ஒவ்வொரு கைக்குள்ளும் மாற்றிக்கொண்டே இருக்கலாம்."..
₹360
மெல்ல செத்து மீண்டு வா (பாகம் - 2)
-5 %
இதில் இருக்கும் இந்த நூறு கவிதைகளும் காதலை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தராது. உங்கள் காதல் சரியா தவறா என்றும் தீர்ப்பு சொல்லாது. ஆனால் காதல் என்ற பெயரில் நாம் ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் பிடித்து வைத்திருக்கிறோம் எப்படியெல்லாம் காயப்படித்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே ஒரு நிமிடம் நி..
₹219 ₹230
மேகம் அரண்மனை ஏரி
-5 %
விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதா..
₹190 ₹200
மேகலை
-5 %
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை.. வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்....
₹656 ₹690
Showing 709 to 720 of 822 (69 Pages)