Publisher: எதிர் வெளியீடு
சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொன்மங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்கும் செயல்பாடுதான் பெண்ணியச்செயல்பாடு எனில் அது எதிர்காலம் பற்றியதாக மட்டுமின்றி, இதுவரையான காலங்களையு..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது...
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நூலில் பிச்சமூர்த்தியின் ‘தரிசனப் பார்வை’ வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் ‘மகா' படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்..
₹361 ₹380
Publisher: துருவம் வெளியீடு
* கொழுப்பு சாப்பிட்டால் ஆபத்தா?
* நீரிழிவு நோயை உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது?
* தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் மஞ்சள் கரு சாப்பிடலாமா ?
* காய்ச்சலின் போது சாப்பிடும் உணவு முறை என்ன?
- அன்றாடம் எழும் இப்படியான பல கேள்விகளுக்கு, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பும் விவரங்க..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“கதை மாந்தர்களின் உடல் எல்லைகள் அழிவதே இங்கே கதைகளாகியிருக்கின்றன. பெண் - ஆண் பாலியல் உடல் சிதைவுகள் நிகழ்ந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில் மனித உடல்களின் மீதான பண்பாட்டு அடையாளங்களும் சமூகக் கிழிசல்களும் பாலியல் கருணையால் தையலிடப்பட்டிருக்கின்றன. பாலியல் சகதியில் மிதிபட்ட சில கதை மாந்தர்களும், பண்பாட..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் த..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது.
இந்நூலின..
₹162 ₹170