Menu
Your Cart

Literature | இலக்கியம்

லா.ச.ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி) லா.ச.ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)
-5 %
லா.ச.ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)..
₹380 ₹400
வ.உ.சி.யின் சிவஞான போத உரை
-5 %
தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சி., தம் அரசியல் பணியினூடே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதன்மையான நூலாகிய ‘சிவஞான போத’த்திற்கு ஓர் எளிய உரையினை எழுதி 1935இல் வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இந்நூல..
₹133 ₹140
வ.உ.சி: வாராது வந்த மாமணி
-5 %
கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908இல் கைதாகிக் கடுந்தண்டனை பெற்ற வ.உ.சி., 1912இல் விடுதலையான பிறகு 24 ஆண்டுகள் வாழ்ந்தார். வறுமையில் துன்ப..
₹276 ₹290
வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு
-5 %
இந்தப் பூவுகில் சிறப்பாக வாழ்ந்திருந்து, இப்போது தேவர் உலகத்திற்குப் போய், சிறப்பான இந்த உலகத்தின் நினைவோடு இருக்கும் நெல்லையப்பா! நீ கனிவோடு கேட்ட என் கதைக்குறிப்பு இஃதே!..
₹143 ₹150
வணிக இலக்கியம்
-5 %
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. ..
₹124 ₹130
வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
Showing 733 to 744 of 781 (66 Pages)