Publisher: வேரல் புக்ஸ்
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூட..
₹475 ₹500
Publisher: துருவம் வெளியீடு
* கொழுப்பு சாப்பிட்டால் ஆபத்தா?
* நீரிழிவு நோயை உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது?
* தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் மஞ்சள் கரு சாப்பிடலாமா ?
* காய்ச்சலின் போது சாப்பிடும் உணவு முறை என்ன?
- அன்றாடம் எழும் இப்படியான பல கேள்விகளுக்கு, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பும் விவரங்க..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“கதை மாந்தர்களின் உடல் எல்லைகள் அழிவதே இங்கே கதைகளாகியிருக்கின்றன. பெண் - ஆண் பாலியல் உடல் சிதைவுகள் நிகழ்ந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில் மனித உடல்களின் மீதான பண்பாட்டு அடையாளங்களும் சமூகக் கிழிசல்களும் பாலியல் கருணையால் தையலிடப்பட்டிருக்கின்றன. பாலியல் சகதியில் மிதிபட்ட சில கதை மாந்தர்களும், பண்பாட..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் த..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது.
இந்நூலின..
₹162 ₹170
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன...
₹257 ₹270
Publisher: கிழக்கு பதிப்பகம்
அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் முகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக..
₹233 ₹245