Menu
Your Cart

Special Offers

எப்படிப் பாடுவேனோ
-5 %
எனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல் காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை என்றும் அறிக. எனவே 2..
₹138 ₹145
எப்படியும் சொல்லலாம்
-100 % Out Of Stock
மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க ..
₹0 ₹0
எப்பவுமே ராஜா
-5 % Out Of Stock
இளையராஜாவின் பாடல்களில் ஒரு இசைப் பயணம்.....
₹95 ₹100
எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை!
-5 %
இது ​மே​டையில் எப்படிப் ​பேசுவது என்கிற வ​கையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்​போடும், உற​வோடும் சமூகத் ​தொடர்​போடும் எப்படி ​​பேசிட ​வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். ​பேச்சு எப்படி அ​மைய ​வேண்டும் என்று எச்சரிக்​கை தரும் நீதி நூல் இது. வாழ்வில் முன்​னேறிட ​பேச்சு எப்படி து​ணை புரியும் எ..
₹71 ₹75
எப்போ வருவாரோ?
-4 % Out Of Stock
‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், தமிழகத்தில் _ குறிப்பாக சென்னையில் _ நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக..
₹86 ₹90
எப்போதும் இன்புற்றிருக்க
-5 % Out Of Stock
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரக..
₹152 ₹160
Showing 8041 to 8052 of 29097 (2425 Pages)