Publisher: வம்சி பதிப்பகம்
எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது. நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந..
₹214 ₹225
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று!
கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள்.
எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள்.
உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே!
சூரியனின் கதிர..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவி..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
எல்லாமாகிய எழுத்து45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி, இலக்கியம் குறித்த தனது அபிப்பிராயங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொகுப்பு இது...
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில்..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 வயதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த சாந்தினி வரதராஜனின் கதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவரது கதைகளில் வீடும் ஊரும் அம்மாவுமெனக் கவலைகள் நிறைந்து வழிகின்றன. ஏணியின் உச்சத்தில் வாழ்ந்த வாழ்க்கையை ம..
₹190 ₹200