Menu
Your Cart

Special Offers

ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்
-5 %
“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட முயற்சித்து செந்தில்நா..
₹181 ₹190
ஐம்பூதம்
-5 %
ஐம்பூதம் – நிலம் (புவி), நீர், காற்று, வானம், நெருப்பு (கதிரவன்) ஆகிய இயற்கை வளங்கள்தாம் உலகுக்கும் உயிரினங்களும் மனிதர்களுக்கும் அடிப்படை. ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன? இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிர..
₹19 ₹20
ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள்
-5 %
எழுத்தாளர் ஜி ஏ பிரபா. 1982 ல் ஆனந்த விகடன் மாணவர் பக்கத்தில் பங்கு என்ற சிறுகதை மூலம் அறிமுகம்., இதுவரை பிரபல மாத நாவல்களில் 200 நாவல்கள், 20 தொடர்கதைகள், முன்னணி பத்திரிகைகளில் 150 சிறுகதைகள், 10 தொடர்கள் எழுதியுள்ளார்...
₹171 ₹180
ஐம்பேரியற்கை
-5 %
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை இந்நாவல் உருவாக்கிக் காட்டுகிறது. கிராமத் தன்னிறைவு சமத்துவம் சாதியற்ற சமூகம் மாற்றுக் கல்விமுறை எளிய வாழ்வு இயற்கை வேளாண்மை  அனைத்துயிர்களும் சமம் என்ற நோக்கு இயற்கையை நேசித்தல் போன்ற லட்சியங்களைக் கடைப்பிடித்து..
₹285 ₹300
ஐயனார் ஆடு
-5 %
வெட்டப்பட்ட ஆட்டின் உடல் துடித்ததே என் மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாது, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவ..
₹209 ₹220
ஐயனார் கோயில் குதிரை வீரன்
-5 %
Publisher: காவ்யா
இத்தொகுதியில் உள்ள கதைகள் இணயத்திலும், அச்சு இதழ்களிலும் ஏற்கனவே வெளிவந்தவை.பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய இந்தக் கதைகளை நானே திரும்ப வாசிக்கும் போது. அதில் ஊடும் பாவுமாய் ஓடிக் கொண்டிருப்பது மனித நேயம் தான் என்பது எனக்கு புலப்படுகிறது. மற்றவற்றை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். -தாரமங..
₹190 ₹200
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்
-5 % Out Of Stock
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர்..
₹133 ₹140
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 1
-5 % Available
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்க..
₹114 ₹120
Showing 8209 to 8220 of 28132 (2345 Pages)