Publisher: தன்னறம் நூல்வெளி
வெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா? ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொ..
₹95 ₹100
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
எல்லா குழந்தையும் அறிவாளியே!பள்ளி பருவத்தில் திறமைகள் அடையாளம் காணப்படுவதும் இல்லை. வளர்க்கப்படுவதும் இல்லை. அமெரிக்காவைவிட அதிக விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கும் இந்தியாவில்...
₹15 ₹16
Publisher: வம்சி பதிப்பகம்
எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது. நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந..
₹214 ₹225
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று!
கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள்.
எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள்.
உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே!
சூரியனின் கதிர..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவி..
₹181 ₹190