Menu
Your Cart

2025 New Arrivals

மார்க் ட்வைன் சிறுகதைகள்
-5 %
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்...
₹228 ₹240
மித்ராவந்தி
-5 %
கிருஷ்ணா ஸோப்தி அவர்கள் இந்தி கதையுலகில் தனக்கென சிறப்பானதொரு பாணியில் எழுதி வருபவர். இவர் எவரையும் பின்பற்றி எழுதவில்லை. அதேபோல இவருடைய பாணியையும் எவரும் பின்பற்ற முடியாது என்றே சொல்லலாம்...
₹90 ₹95
மிருது
-5 %
இந்த நாவலுக்குத் தொடங்கும் இடமும் கிடையாது, முடியும் இடமும் கிடையாது. அத்தியாயத்துக்கொரு காதல் வந்தாலும் இது காதல் கதையல்ல. தனது பதிநான்காவது வயதைக் கடக்கும் ஒரு சிறுவனின் ஓராண்டுக் கால அனுபவங்களின் ஊடாக, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட தலைமுறை..
₹333 ₹350
மீகொன்றை நாடு
New -5 %
இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது. உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள். நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள், சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல், நிரை மீட்டல் வெட்சித்திண..
₹266 ₹280
மீச்சிறு இருள்
-5 %
கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூ..
₹152 ₹160
மீண்டும் மகாத்மா
New -5 %
காந்தி என்கிற அலையில்லாச் சமுத்திரத்தின் ஆழமடியில் ஆதிநாளில் கருக்கொண்ட அழகு முத்து 'ஜெயப்பிரகாசர்' வித்தை விவரிக்க இயலாமல், விளைவை விளக்க முயலுகிறேன் அதுவே இந்நூல். -வலம்புரி ஜான்..
₹95 ₹100
மீமெய்யழகி
-5 %
இருட்டு இல்லாத இரவை எப்படி விடியும்வரை கடப்பது? பகலைப்போலொரு பரிதி இல்லாத வெளிச்சம் வேட்டை நாயாகக் கனவைக் துரத்துகிறது ..
₹143 ₹150
முதலில் அமரும் பறவை
-5 %
79 வயது முடியப் போகிறது. எத்தனையோ முறை அருவியில் குளித்தாயிற்று. இதுவரை ஒரு தடவை கூட மங்குஸ்தான் பழம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை என்பது சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்..
₹166 ₹175
முதல் காட்சிகள்
-5 %
காட்சிகளின்றி வாழ்க்கை ஒரு போதும் நிறம் பெறுவதில்லை. காட்சிகளை வெறுமனே கடந்து போகிறவர்களுக்கு வாழ்வியலின் வேர் புரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை. எத்தனை காட்சிகள். அழுகை, சிரிப்பு. காதல் என்ற கதாபாத்திரங்களில் எத்தனை விதமான பச்சையங்கள் பதிந்து போகின்றன. முதல் காட்சிகளை ஒரு போதும் மனம் மறப்பதில்லை. ..
₹190 ₹200
Showing 817 to 828 of 961 (81 Pages)