Publisher: சந்தியா பதிப்பகம்
தெய்வமாகக் கவி வான்மீகி முனிவர். கல்வியிற் பெரியவர் கம்பர். கம்பரை வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை என்னுள் நெடுங்காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை 1986ஆம் ஆண்டு ஓரளவு இந்த நூல் மூலம் நிறைவேறியது.
வான்மீக விளக்கொளியில் கம்பரில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அழகுகள் வெளிப்படுகின்றன...
₹209 ₹220
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவ..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரல..
₹261 ₹275
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செர..
₹760 ₹800
Publisher: வானதி பதிப்பகம்
கம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி.
அந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனி..
₹38 ₹40