Menu
Your Cart

கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை)

கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை)
-3 %
கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.
Book Details
Book Title கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை) (Kar Narpadhu)
Author மதுரைக் கண்ணங்கூத்தனார்
Compiler ந.மு.வேங்கடசாமி நாட்டார் (Na.Mu.Vengatasaami Naattaar)
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 80
Year 2015
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, சங்க இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha