Publisher: சந்தியா பதிப்பகம்
நாகர்கோவில் தனித்துவமிக்க நிலம். பேதமற்ற மனிதர்கள் வாழும் இந்த நிலம், பிரிவினைகளின் கண்ணிவெடிகளுக்கிடையேயும் கவனமாகப் பயணித்து வருகிறது!
இங்கே இயற்கை விழிகளுக்கு வியப்பூட்டும். பாடும் பறவைகள் பரவசப்படுத்தும். ஓடும் நதிகளில் ஆடிக்களிக்கும் மக்கள் கூட்டம்.
வட்டார மொழியிலும், உணவுப் பழக்கத்திலும், கல..
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
எண்ணங்களும் சொற்களுமே ஒருவரை அடையாளம் காட்டுபவை. வாழ்க்கை மேம்படுவதற்குரிய ஆளுமை வளர்ப்புக் கருத்துகள் முதற்று, நேர்கண்டு உவந்த எளிய மக்களின் பண்புக் குறிப்புகள் ஈறாக நான் எழுதி முன்வைத்த பத்திகள், குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. காலதர் வழியே கண்டவையல்ல, களங்கண்டு மொழிந்த புழுதிச் சொற்கள் இவை. நகைச்சுவ..
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள்.
அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? எங்கிருந்து திரள்கிறது அக்கலை? எவற்றின் நீட்சி ..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்தவருக்கு அடுத்தக்கட்ட நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தரும் உயர் நிலைக் கையேடு...
₹238 ₹250
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பறவைகளை பின் தொடர்வது எளிதன்று! பறவைகள் மெல்லிய அசைவுகளைக் கூட உணரும் திறன் பெற்றவை! விண்ணில் பறக்கும் ஓர் பறவை நிலப்பரப்பில் நிகழும் தாக்கத்தை, அதிர்வுகளை உணர முடியும்!..
₹86 ₹90