Menu
Your Cart

2025 New Arrivals

பேரழிவுகள் -3 (காற்று)
-5 %
சிறப்புப்பெயர் கொண்டு சீராட்டினாலும், சீரழிக்காமல் விடாது சூறாவளிக் காற்று.! நாடுகள் நடு கற்களாகும். காலச்சுவடு முகவரி இழக்கும். கடவுள் வரும் வரை காத்திருக்காது பேரழிவு. பூமித் தொட்டிலை புயல் அரக்கன் பேயாய் ஆட்டுவான். கட்டிடங்கள் நிலைகுலையும். நகரம் நரகமாகும். பிரபஞ்சம் உயிர்ப்புடன் இருக்க காரணம்..
₹219 ₹230
பேரழிவுகள் நெருப்பு-4
-5 %
நில்லாத நெருப்பு, சொல்லாமல் நெஞ்சைச்சுடும். ஊழிப்பெருந்தீயாய் உலகை அழிக்கும். காடுகள் கொள்ளி வாய்பிளக்கும்.!..
₹181 ₹190
பேரழிவுகள்-2(நீர்)
-5 %
நீர் அமிழ்தம். நிரம்பி வழிந்தால் பேரழி உயிர்த்தாகம் கொண்ட ஊழிப்பெருவெள்ளம் ஒருபோதும் தாகம் தணிக்காது. தகன மேடை அமைக்கும் தண்ணீர் மீது. கொள்ளிடம் 'கொல்லிடம்' ஆகும். வன்மம். பனி சறுக்கும். புதைக்கும்.பெரும்பாவம் ஏற்கும். மும் மதமும் மொழிந்த மகா பிரளயம் - முற்றுப்பெறாத முராரி ..! பேரழிவு.! 'வெள்ளரிப..
₹228 ₹240
பொது அறிவு 3000 கேள்வி பதில்கள்
-5 %
பொது அறிவு 1000, 2000 ஆகிய நூல்களைத் தொடர்ந்து பொது அறிவு 3000 என்னும் இந்த நூல் வெளிவருகிறது. நூலாசிரியர் தேவாம்பிகா சுப்ரமணியன் எழுதும் பொது அறிவு நூல்களை வாசகர்கள் விரும்பிப் படிப்பது போல் இந்த நூலுக்கும் வரவேற்பளிப்பார்கள் என்பது நிச்சயம், பொது அறிவுத் தகவல்களை அதிக அளவில் தெரிந்து வைத்திருப்பத..
₹95 ₹100
பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பொய்யில் பூத்த நிஜம்
-5 %
நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல...
₹323 ₹340
பொய்யுரு
-5 %
வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது. இந்தக..
₹124 ₹130
போண்டு
-5 %
மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும..
₹209 ₹220
போராடுகிறது புத்தகம்
-5 %
கவிதாயினி விஜயலட்சுமி தங்கமுத்து அவர்களின் போராடுகிறது புத்தகம் ஓர் ஆகச் சிறந்த படைப்பு... அனைத்துக் கருத்துகளையும் இந்த ஒற்றை நூலில் புகுத்தி படிக்கின்ற ஒவ்வொருவரையும் தன் படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். கோவில், பக்தன், மலர், தந்தை, காதல், அழுகை எனப் பல்வேறு முகங்களை அந்தப் படைப்புலகத்த..
₹143 ₹150
Showing 829 to 840 of 1041 (87 Pages)