Menu
Your Cart

2025 New Arrivals

பெருங்காற்று
-5 %
மலைவாழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உரத்துப்பேசியும் எழுதியும் வருகிற 'சோளகர் தொட்டி' நாவலாசிரியரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். ஈழத்திலிருந்து அகதிகளாகத் தமிழகம் திரும்பியவர்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் எதிர்கொண்ட அலைக்கழிப்பும் அவலமும் ஒன்றிரண்டு கதைகளாகியுள்ளன. அதிகாரத்திற்கெதிராக பேசச் ச..
₹209 ₹220
பெற்றதும் இழந்ததும்
-5 %
பத்திகள் எழுதுவதில் ஒரு சுதந்திரம் இருப்பதை உணரமுடிந்தது. பத்திரிகை நிருபர் போன்ற வேலை இல்லை அது. எழுத்தாளர்கள் தங்களது பார்வையை வெளிப்படுத்தும் அரங்கம் அது. எல்லோரும் பார்க்கும் விஷயத்தைதான் அவர்கள் எழுதினாலும் அவர்களது பார்வை தனித்துவமானது என்று காண்பிக்க முடிந்தது. இன்று நியூயார்க் டைம்ஸ், கார்டி..
₹342 ₹360
பேசத் துணிந்த எழுத்துகள்
-5 %
எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகள..
₹276 ₹290
பேசாத வார்த்தைகள்
-5 %
கவிதை, கட்டுரை, சிறுகதை, தொல்லியல், வர்த்தகம் என பன்முகத் தன்மையில் ஒளிர்ந்தாலும் கவிதையே உங்கள் உயிரின் மூலவஸ்து என்றே நம்புகிறேன்.எல்லா உயரங்களையும் எட்டுகிற மேன்மையை இலக்கியமே உங்களுக்கு வழங்கும்...
₹171 ₹180
பேரழிவுகள் -1 (நிலம்)
-5 %
பூமி தன்னை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது பஞ்சபூத போழிவுகளை துணைக்கழைத்துக் கொள்ளும். இயற்கை துயிலும் நேரம் உருமாறிய மனிதம், யுத்தங்களுக்கும் இனப்படு கொலைக்கும் உத்தரவு போடும். சுற்றுச்சூழல் எதிர்வினையாற்றும். நிலம் நடுநடுங்கும். கிடுகிடுக்கும். நேராய் பிளக்கும். சறுக்கும். பூமத்திய ரேகை இடம் மாற..
₹228 ₹240
பேரழிவுகள் -3 (காற்று)
-5 %
சிறப்புப்பெயர் கொண்டு சீராட்டினாலும், சீரழிக்காமல் விடாது சூறாவளிக் காற்று.! நாடுகள் நடு கற்களாகும். காலச்சுவடு முகவரி இழக்கும். கடவுள் வரும் வரை காத்திருக்காது பேரழிவு. பூமித் தொட்டிலை புயல் அரக்கன் பேயாய் ஆட்டுவான். கட்டிடங்கள் நிலைகுலையும். நகரம் நரகமாகும். பிரபஞ்சம் உயிர்ப்புடன் இருக்க காரணம்..
₹219 ₹230
பேரழிவுகள் நெருப்பு-4
-5 %
நில்லாத நெருப்பு, சொல்லாமல் நெஞ்சைச்சுடும். ஊழிப்பெருந்தீயாய் உலகை அழிக்கும். காடுகள் கொள்ளி வாய்பிளக்கும்.!..
₹181 ₹190
பேரழிவுகள்-2(நீர்)
-5 %
நீர் அமிழ்தம். நிரம்பி வழிந்தால் பேரழி உயிர்த்தாகம் கொண்ட ஊழிப்பெருவெள்ளம் ஒருபோதும் தாகம் தணிக்காது. தகன மேடை அமைக்கும் தண்ணீர் மீது. கொள்ளிடம் 'கொல்லிடம்' ஆகும். வன்மம். பனி சறுக்கும். புதைக்கும்.பெரும்பாவம் ஏற்கும். மும் மதமும் மொழிந்த மகா பிரளயம் - முற்றுப்பெறாத முராரி ..! பேரழிவு.! 'வெள்ளரிப..
₹228 ₹240
பொது அறிவு 3000 கேள்வி பதில்கள்
-5 %
பொது அறிவு 1000, 2000 ஆகிய நூல்களைத் தொடர்ந்து பொது அறிவு 3000 என்னும் இந்த நூல் வெளிவருகிறது. நூலாசிரியர் தேவாம்பிகா சுப்ரமணியன் எழுதும் பொது அறிவு நூல்களை வாசகர்கள் விரும்பிப் படிப்பது போல் இந்த நூலுக்கும் வரவேற்பளிப்பார்கள் என்பது நிச்சயம், பொது அறிவுத் தகவல்களை அதிக அளவில் தெரிந்து வைத்திருப்பத..
₹95 ₹100
Showing 829 to 840 of 1050 (88 Pages)