Menu
Your Cart

Special Offers

ஏழிலைக் கிழங்கின் மாமிசம்
-5 %
ஆதி வேளாண் நில மனிதரின் மூர்க்கம் உறைந்திருக்கும் இக் கவிதைகள், தான் கடந்து வந்த நீண்ட பருவ காலங்களின் உளவியல் கதைகளை முதிர்ச்சியான நிலையில் எழுதிப் பார்த்திருக்கின்றன. நமது வாழ்வெனும் சட்டகத்தில் தாவர, விலங்குணர்ச்சிகளின் இயல்பு நிலைகளை அதிகரித்துக் காட்டும் இத் தன்மை தமிழ் வாழ்வின் தொன்மையை நவீ..
₹57 ₹60
ஏழிளந்தமிழ்
-5 %
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்? வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை. மானம்,..
₹95 ₹100
ஏழு உலகப் பெண் கவிகள்
-5 %
போலந்து நாட்டின் விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா, பாகிஸ்தானின் கிஸ்வர் நஹீத், லெபனான் நாட்டின் ஜூமானா ஹத்தாத், இந்தியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழும் சுஜாதா பட், வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின், நோபல் பரிசு பெற்ற ஆப்ரிக்க-அமெரிக்கரான டோனி மோரிசன், சிலிநாட்டின் எவ்ஜனியா மரியோ பிரேவா என ஏழு உலகப் பெண்கவ..
₹594 ₹625
ஏழு கடிதங்கள்
-5 %
இந்த டிஜிட்டல் யுகத்தில் கைப்பேசி, கணினி, மின்னஞ்சல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆனால், நம்மில் எத்தனையோ பேர்கள் கடிதம் எழுதி தகவல் சொல்வதோ இல்லை வாழ்த்துகள் சொல்வதோ இல்லை அதை மறந்துவிட்டோம். முகம் பார்க்க முடியாமல், தினம் பேச முடியாமல், ஒரு கடிதத்திருக்காக காத்திருந்து, தவித்து காதல் செய..
₹189 ₹199
ஏழு தலைமுறைகள்
Hot -5 %
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹285 ₹300
ஏழு நதிகளின் நாடு
-5 %
“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..
₹299 ₹315
ஏழு பூட்டுகள்
-5 %
CC TVகளும், ட்ரோன்களும் துலாவி வைத்திருக்கிற நகரத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தன் சமரசத்திற்கு ஈடாக எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என அறிந்திருந்த ஒருத்தன். அன்பு, நட்பு, காதல், நம்பிக்கை, மெய்மை, காலம், யதார்த்தம் என்கிற அத்தனைப் பூட்டுக்களிலிருந்தும் தன்னை விலக்கி வைத்துக்கொள்ளும் முயற்சி தான் இந்நாவல்,..
₹209 ₹220
Showing 8509 to 8520 of 29458 (2455 Pages)