Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது..
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
"சோப்புக் குமிழ்,விளையாட,ரசிக்க;குமிழ் வெடித்து தெறிக்க,சிலிர்க்க...என எல்லோருக்கும் பிடிக்கும்.குமிழுக்குள் மாட்டிக் கொண்டால்?....ஜேம்ஸ் ஏ.ஸ்மித் ஆங்கிலத்தில் எழுதி வெளி-வந்த கதையை கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் குழந்தைகளுக்காக சுருக்கி வெளியிட்டார்.யூமா வாசுகி அதை அழகாக தமிழாக்கம் செய்திருக்கிறா..
₹10 ₹10
Publisher: யாழ் பதிப்பகம்
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும்..
₹143 ₹150