Menu
Your Cart

Special Offers

ஒரு இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள்
-5 %
பிறப்பு, பள்ளிப்படிப்பு, கல்லூரி வாழ்க்கை, அன்றைய அரசியல் நிகழ்வுகள், காந்தியடிகளின் பால் கொண்ட பற்று, திருமணம், தொடர்ந்த போராட்டச் சூழலில் மேற்கொண்ட தலைமறைவு மற்றும் சிறைவாழ்க்கை முதலியன இந்த நினைவலைகளில் பதிவுபெறுகின்றன.காங்கிரஸ் தொண்டனாக, சோசலிஸ்டாக பின்னர் கம்யூனிஸ்டாக மலர்ந்த அவர் இந்தியக் கம்ய..
₹276 ₹290
ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
-5 %
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு –..
₹237 ₹249
ஒரு ஈழ அகதியின் மனவெளியிலிருந்து
-5 %
முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி அல்ல அந்த புள்ளியிலிருந்து நாடு விரியும் சின்ன வாயிலிருந்து ஈழ விடுதலையின் விடிவெள்ளி புன்னகை பிறப்பது போல..
₹143 ₹150
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
-5 % Out Of Stock
எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... ..
₹152 ₹160
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
-5 %
பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம் பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் 'எழு..
₹209 ₹220
Showing 8677 to 8688 of 29458 (2455 Pages)