Publisher: பாரதி புத்தகாலயம்
"சோப்புக் குமிழ்,விளையாட,ரசிக்க;குமிழ் வெடித்து தெறிக்க,சிலிர்க்க...என எல்லோருக்கும் பிடிக்கும்.குமிழுக்குள் மாட்டிக் கொண்டால்?....ஜேம்ஸ் ஏ.ஸ்மித் ஆங்கிலத்தில் எழுதி வெளி-வந்த கதையை கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் குழந்தைகளுக்காக சுருக்கி வெளியிட்டார்.யூமா வாசுகி அதை அழகாக தமிழாக்கம் செய்திருக்கிறா..
₹10 ₹10
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)ல் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளிடையே 'அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி இந்திய சமூக ஆய்வு மையம் (CISS), இந்த 'CISS Junior | Comics For Kids' என்ற தொடரை விஜயபாஸ்கர் அறக்கட்டளையோடு இணைந்து வெளியிடுகிறது...
₹48 ₹50
Publisher: யாழ் பதிப்பகம்
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும்..
₹143 ₹150
Publisher: ஏலே பதிப்பகம்
உணர்வுகளை அதற்குரிய மென்மையோடு அணுகாமல், அவற்றை மென்பொருளோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளும், இந்த மாடர்ன் யுகத்தில் தான் என் அல்லியும் வாழ்கிறாள். பதின்ம வயதில், அவள் மனத்தோட்டத்தில் பூத்த காதல் பூவை, எத்தனை பத்திரமாக கையாள்கிறாள் என்பதே இந்த நாவல். பயணத்தின் கடைசி பக்கத்தைப் புரட்டும் போது, "இதெல்ல..
₹133 ₹140